புதுச்சேரியில் உயர்ரக மதுபானங்களில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, மதுபானக் கடைகளில் கலால் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
வில்லியனூர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட...
நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கையை உடனடியாக அமல்படுத்த முடியாது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் பேட்டியளித்த அவர், மதுப்பழக்கத்தில்...
கள்ளச்சாராயம் வருவதற்கு மதுவிலக்கு தான் காரணம் என கூறிய நடிகர் கமல்ஹாசன், மதுவிலக்கு பண்ணி வைத்தால் கள்ளச்சாராயம் மிகும், அதனால் கள்ளச்சந்தையும் பெருகும் கள்வர்களும் பெருகுவார்கள் என அவர் தெரிவித்த...
கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் தலைமையில் தொடங்கியதும், சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி அளிக்காதது ஜனநாயகப் படுகொலை என அதிமுக கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
பதிலுக்கு தி...
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி இன்றும் கோஷம் எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏக்கள் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க சபாநாயகர் தடைவிதித்தார்.
பேரவை தொடங்கியதும், கேள்வி நேரத்த...
கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாகக் கூறி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முன்னாள் அமைச்சர் ...
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேச...